Sunday, January 30, 2011

மகாசிவராத்திரி அழைப்பிதழ்


நமது உறவினர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது கோயில் கல்யாண மண்டபம் இரண்டு மாடி அளவில் உயர்ந்து, மேலே தட்டோடு பதிக்க படாமல் உள்ளத்தால் , இந்த ஆண்டு மகாசிவரத்ரியன்று களரி வைக்கப்பட்டுள்ளது. உறவினர்களின் அன்பான பொருளுதவியினால் மட்டுமே நமது கோயில் கல்யாண மண்டபம் முழுமை பெரும். ஆகவே, உறவினர்கள் தாரள மனதுடன் பொருளுதவி ஆண்டவனின் அருளை பெற வேண்டுகிறோம்.

Monday, August 2, 2010

சுவாமிகள் பாடல் வெளியிடு


நமது கிருங்கை ஆண்டவர்மாரான திரு சே . கருப்பையா பிள்ளை (பாண்டி விலாஸ் ஸ்டோர்ஸ் - கேளம்பாக்கம் ) அவர்களால் நமது ஸ்ரீ பதிமுனாண்டவர் சுவாமிகள் பற்றி பாடல்கள் களரி அன்றே வெளியிடப்பட்டது.

நமது உறவினருகளுக்காக அதை mp3 வடிவில் தருவதில் நான் பெருமை அடைகிறேன். கீழே லிங்க்ஐ கிளிக் செய்யவும்.
http://www.mediafire.com/?sharekey=v6dxg2mq7p5m1

[URL]http://www.mediafire.com/?sharekey=v6dxg2mq7p5m1[/URL]
அல்லது காப்பி லிங்க் அட்ரஸ் பிறகு பேஸ்ட் இன் யுவர் அட்ரஸ் பார் .

களரி (மஹா சிவராத்திரி)










நமது கோவிலில் 14.02.2010 அன்று மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்ட்டபட்டது. அன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பிலிருந்து உங்களுக்காக சில போட்டோ கிளிப்புகள் :

அன்று சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட வீடியோ டிவிடி உங்களுக்கு வேண்டுமெனில் கீழே கண்ட முகவரியில் அணுகவும்.

திரு. சொக்கலிங்கம் பாபு
டிஜிட்டல் மேஜீக் (விடியோஸ் & போட்டோஸ் )
எண்: 1-5-18 , சிதம்பரம் காலணி ,
சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம்.
செல்: 9655805073

Thursday, July 22, 2010

என் அண்ணன் திரு. மா.மு. சுப்பையா பிள்ளை அவர்கள்


இந்த வெப்சைட்டை துவக்குவதற்கு என்னை ஆசிர்வதித்த என் அண்ணன் திரு. மா.மு. சுப்பையா பிள்ளை அவர்களை இந்த தருணத்தில் நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.




அனைவருக்கும் வணக்கம்.
ஸ்ரீ பதிமூனாண்டவர் கோவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள காளாப்பூரில் உள்ளது.