Thursday, July 22, 2010

என் அண்ணன் திரு. மா.மு. சுப்பையா பிள்ளை அவர்கள்


இந்த வெப்சைட்டை துவக்குவதற்கு என்னை ஆசிர்வதித்த என் அண்ணன் திரு. மா.மு. சுப்பையா பிள்ளை அவர்களை இந்த தருணத்தில் நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.




அனைவருக்கும் வணக்கம்.
ஸ்ரீ பதிமூனாண்டவர் கோவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள காளாப்பூரில் உள்ளது.