Sunday, January 30, 2011

மகாசிவராத்திரி அழைப்பிதழ்


நமது உறவினர்களுக்கு ஒரு வேண்டுகோள். நமது கோயில் கல்யாண மண்டபம் இரண்டு மாடி அளவில் உயர்ந்து, மேலே தட்டோடு பதிக்க படாமல் உள்ளத்தால் , இந்த ஆண்டு மகாசிவரத்ரியன்று களரி வைக்கப்பட்டுள்ளது. உறவினர்களின் அன்பான பொருளுதவியினால் மட்டுமே நமது கோயில் கல்யாண மண்டபம் முழுமை பெரும். ஆகவே, உறவினர்கள் தாரள மனதுடன் பொருளுதவி ஆண்டவனின் அருளை பெற வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment